அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 74வது சுதந்திர தின விழா !



எம்.என்.எம். அப்ராஸ்-
ல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இலங்கை திரு நாட்டின் 74வது சுதந்திர தின விழாநிகழ்வுகள் இன்று (04)நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம். ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் , ரஹ்மத் பவுண்டேசன் சமூக அமைப்பின்ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் பாடசாலைவளாகத்தில் மர நடுகையும் இடம்பெற்றது .

இந் நிகழ்வில் பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்முனை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :