அட்டன் மணிக்கூடு சந்தியில் உள்ள சமன் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை 09.25 முதல் 09.27 வரை இந்த நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வீதியில் பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது அட்டன் பொலிஸார், நகர வர்த்கர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment