காரைதீவு பிரதேச கலைமன்றங்களின் கலைவிழா நிகழ்வு !



மாளிகைக்காடு நிருபர்-
காரைதீவு பிரதேச கலைமன்றங்களின் கலைவிழா நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ .எம். றிம்சான், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.எம். அச்சிமுகமட், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம். சதாகரன் மற்றும் எம். மனோகரன் கலாசாரபிரிவு பிரதம முகமைத்துவ உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வீ.விக்கினேஸ்வரன், சிவலோஜினி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கலைமன்றங்களின் அறிமுகவிழாவும், கலாசார பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் கேடயங்களும் வழங்கி
பாராட்டப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :