21 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்



மினுவாங்கொடை நிருபர்-
நாளை  (21) வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என, ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை  21 ஆம் திகதி முதல் தினமும் 128 தொடக்கம் 130 வரையிலான ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்திற்குள்ளும், வெளி மாகாணங்களுக்கு இடையிலும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் சிலாபம், கண்டி, பெலியத்த, காலி மற்றும் மாத்தறை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து கொழும்பு வரைக்குமான ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும், ரயில்வே திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :