காரைதீவு சகா.
காரைதீவு அறங்காவலர் ஒன்றியம் சமகால கொரோனா ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு நேற்று உலரூணவு பொதிகள் சித்தராலயத்தில் வழங்கப்பட்டன.
காரைதீவிலுள்ள சகல ஆலயபங்களில் வைத்து இவ் விநியோகம் இடம்பெற்றது.
அறங்காவலர் ஒன்றிய தலைவர் இரா. குணசிங்கம், செயலாளர் சி. நந்தேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் உலரூணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment