J.f.காமிலா பேகம்-பி.சி.ஆர். பரிசோதனை செய்யும்போது ஏற்பட்ட வலியை பொறுத்துக்கொள்ள முடியாத பௌத்த தேரர் ஒருவர், பெண் தாதி மீது தாக்குதல் புரிந்த சம்பவம் ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஆனமடுவ தள வைத்தியசாலையில் கோவிட் பிரிவில் பணியாற்றுகின்ற பெண் தாதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு கோப்பை ஒன்றை எறிந்தே பிக்கு கோபத்தை வெளிகாட்டியுள்ளார்.
இவர் ஆனமடுவ – குமாரகம விகாரையைச் சேர்ந்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment