ஜயந்த கெட்டகொடவுக்கு வந்தது புதிய சர்ச்சை: வழங்கப்பட்ட பதவியும் கேள்விக்குறி



J.f.காமிலா பேகம்-
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்த முன்னாள் எம்.பி ஜயந்த கெட்டகொடவுக்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் பதவி அளிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஜகத் வெள்ளவத்தை தான் அப்பதவியில் இருந்து வருகின்றார்.

திரைசேறியின் செயலாளரால் ஜயந்த கெட்டகொடவுக்கு இப்புதிய பதவி அளிப்பதற்கான கடிதமும் கடந்த 7ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டது.

இருந்த போதிலும் அந்த கடிதத்தை இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஜகத் வெள்ளவத்த, பதவியை இன்னும் இராஜினாமா செய்யாமலிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :