நாவிதன்வெளி பிரதேச வீதிக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு..!



நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச வீதிக்கான கொங்ரீட் வீதியாக புணரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (2021.06.06) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் இன்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆணந் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :