கலாநிதி.ஜனகனின் ஏற்பாட்டில் உருகொடவத்தயை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது...!



கொரோனா தொற்று காரணமாக தினசரி கூலி தொழில் புரியும்
கொழும்பு உருகொடவத்தயை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு
நவஜீவன மகளிர் தொழில் சங்கத்தினர் கலாநிதி.வி.ஜனகன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஜனனம் அறக்கட்டளையினால்
இன்று(26/06/21)உலர் உணவு பொருட்களை ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்.றிஸ்கான் முகம்மட் அவர்கள் நேரில் சென்று வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :