கொழும்பு மாவட்டத்தில் முதலாவது இடம் லொக்டவுன்!



J.f.காமிலா பேகம்
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களில் உள்ள 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பகுதியில் உள்ள நாம்பமுனுவ கொராக்கப்பிட்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை காலிமாவட்டத்தின் அம்பலாங்கொட பகுதியில் உள்ள கொடஹேன தல்கஸ்கொட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தெஹியத்தகண்டிய மற்றும் கதிராபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அத்துடன் இரத்தினபுரி மாவட்டம் கலவான பிரதேசத்தில் உள்ள ஹப்புகொட ஆகிய பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்






ReplyForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :