கனடாவிலிருந்து காரைதீவிற்கு கொரோனா உலருணவு!



காரைதீவு சகா-
கொரோனா தீநு ண்மியின் தாக்கத்தின் எதிரொலியாக அமுலிலுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மிகவும் வசதி குறைந்த 50குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கணடாவைச் சேர்ந்த அசோகன் ஆதிராவின் பிறந்த நாளையொட்டி இவ்வுதவி அம்பாறை மாவட்ட சமுக செயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

பயணத்தடை காரணமாக பட்டினி கிடக்கின்ற மிகவும் வறிய குடும்பங்களுக்கே இவ்வுதவி வழங்கப்பட்டிருப்பது மகிழ்சியளிக்கிறதெனவும் விரைவில் பெரியநீலாவணைப்பிரதேசத்திலும் மற்றுமொரு உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :