உலகின் தலைசிறந்த கவிஞர் கண்ணதாசனின் பேரனின் மகள் டாக்டர் செழியன் பார்கவி மற்றும் டாக்டர் சிவவிக்னேஸ் திருமண நிகழ்விற்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
டாக்டர் பார்கவி டாக்டர் சிவ விக்னேஷ் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தாயக செயற்பாட்டாளர் செழியண்ணன் அவர்களுடைய அன்பு மகள் திருமணத்தில் இணைகின்ற இந்த திரு நாளிலே அவர்களை வாழ்த்துவதில் மகிழ்டைகின்றேன்.தாயகத்திற்காக பல சிந்தனைகளையும் பல செயற்பாடுகளையும் முன்னெடுத்து இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்காக பல வழிகளிலும் உதவி புரிகின்ற செழியண்ணன் அவர்களுடைய மகள் டாக்டர் பார்கவிஇ அவர்களுடைய மணமகன் டாக்டர் சிவ விக்னேஷ் அவர்கள் இருவரும் இன்று திருமண நாளிலே இணைகின்றார்கள்.இவர்கள் இணை பிரியாதவர்களாக இறுதி வரையும் இருவரும் பயணிக்க வேண்டும்.இவர்களின் இதயம் இணைந்திருக்கும் இச்சந்தர்ப்பத்திலே தொடர்ச்சியாக தஞ்சை பெருமானின் அருளை பெற்று தரணியிலே பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ தஞ்சை பெருமானை பிரார்த்திக்கின்றேன்.இந்த தாயக மக்களின் சார்பாக மகளுடைய மண நாளிலே மணமக்கள் இருவரையும் வாழ்த்துவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தாயக செயற்பாட்டாளர் செழியண்ணன் அவர்களுடைய அன்பு மகள் திருமணத்தில் இணைகின்ற இந்த திரு நாளிலே அவர்களை வாழ்த்துவதில் மகிழ்டைகின்றேன்.தாயகத்திற்காக பல சிந்தனைகளையும் பல செயற்பாடுகளையும் முன்னெடுத்து இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்காக பல வழிகளிலும் உதவி புரிகின்ற செழியண்ணன் அவர்களுடைய மகள் டாக்டர் பார்கவிஇ அவர்களுடைய மணமகன் டாக்டர் சிவ விக்னேஷ் அவர்கள் இருவரும் இன்று திருமண நாளிலே இணைகின்றார்கள்.இவர்கள் இணை பிரியாதவர்களாக இறுதி வரையும் இருவரும் பயணிக்க வேண்டும்.இவர்களின் இதயம் இணைந்திருக்கும் இச்சந்தர்ப்பத்திலே தொடர்ச்சியாக தஞ்சை பெருமானின் அருளை பெற்று தரணியிலே பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ தஞ்சை பெருமானை பிரார்த்திக்கின்றேன்.இந்த தாயக மக்களின் சார்பாக மகளுடைய மண நாளிலே மணமக்கள் இருவரையும் வாழ்த்துவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
0 comments :
Post a Comment