சபாநாயகரின் அலுவலகம் பூட்டு?



J.f.காமிலா பேகம்-
லங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொரோனா அச்சம் தலைதூக்கியுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகரின் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபாநாயகரின் அலுவலகம் முன்னேற்பாடாக மூடப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக சிறிது நாட்களுக்கு சபாநாயகர் அலுவலகம் வருவதையும் தவிர்த்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :