வத்தளை, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் முடக்கம்



J.f.காமிலா பேகம்-
யாழ்ப்பாணம் மற்றும் வத்தளையின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன,

இதனடிப்படையில் வத்தளை ,கெரவலப்பிட்டிய,ஹேகித்த,பள்ளியவத்த தெற்கு,கெரநகபொகுன,கலுடுபிட மற்றும் மட்டுகம்மல ஆகிய கிராமசேகவர் பிரிவுகள் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்ப்பட்டுள்ளன,

மேலும் யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் வடக்கு மற்றும் மத்திய கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்,

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் நாகொடை தெற்கு பகுதியின் விஜித மாவத்தை,மஹா வஸ்கொட வடக்கு மற்றும் யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :