கோவிட் சிகிச்சை நிலையமாக மாறும் சிறைச்சாலை



J.f.காமிலா பேகம்-
ங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் ஒரு பகுதி கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
குறித்த சிறைச்சாலையின் பெண் கைதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பிரிவினை சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :