இன்னும் சிலர் - தமது புத்தாடையாக கறுப்பு நிற சேர்ட் மற்றும் டீ சேர்ட்டுக்களை வாங்கி அணிந்துள்ளார்கள்.
அதேபோல் - கறுப்பு நிற மாஸ்க்கை அணிந்து தத்தமது முகநூல்களில் பதிவேற்றி வருகின்றார்கள்.
ஜனாதிபதி அவர்களே - இப்புனித நோன்பு பெருநாள் தினத்தில் இந்தப் பாலகனின் வேண்டுகோளை ஏற்று - தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுங்கள் என்று இத் தினத்தில் உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.
0 comments :
Post a Comment