அடுத்த வாரம் முதல் இலங்கையில் வாட்ஸப் இல்லை



J.f.காமிலா பேகம்-
லங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாட்ஸப் நிறுவனம் வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்காதவர்கள் நேற்று முதல் பல்வேறு தடைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வாட்ஸப் மூலமான அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
வாட்ஸப் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்காதவர்கள் அடுத்த வாரம் முதல் நிரந்தமாக அதனை பயன்படுத்த முடியாத நிலைமை வரப்போகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :