7ஆம் திகதி வரை பயணத்தடை தொடரும்?



J.f.காமிலா பேகம்-
நாட்டில் அமுலாகியிருக்கின்ற பயணத்தடையானது தொடர்ச்சியாக வருகின்ற ஜுன் 07ஆம் திகதி திங்கட்கிழமை வரை தொடரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அண்மையில் பயணத்தடை தளர்வுசெய்யப்பட்டபோது, மக்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து அரசாங்கம் மேற்படி தீர்மானத்தை எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. .

31,04ஆம் திகதிகளில் பயணத்தடையை தளர்த்த ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில் , இத்தீர்மானத்தை மாற்றியமைக்க அரசாங்கம் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

மக்களுக்கு தேவையான பொருற்களை மாவட்ட செயலக ஏற்பாட்டில் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :