சீரற்ற காலநிலை-48300 பேர் பாதிப்பு!



J.f.காமிலா பேகம்-
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 12177 குடும்பங்களைச் சேர்ந்த 48300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1037 பேர் இதுவரை இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :