மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தில் பச்சைக் கக்கரிக்காய் உற்பத்தியாளர்களுக்கு ஹேலீஸ் நிறுவனத்தின் நிதியுதவிக் காசோலைகளை விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத் கமகே தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வின்போது கையளிக்கப்படுவதையும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரைசந்திரகாந்தன் , மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் நிறுவனத்தின் முகாமையாளர் அமில பத்தேகம ஆகியோரையும் படத்தில் காணலாம்.
பச்சைக் கக்கரிக்காய் உற்பத்தியாளர்களுக்கு ஹேலீஸ் நிறுவனத்தின் நிதியுதவி
மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தில் பச்சைக் கக்கரிக்காய் உற்பத்தியாளர்களுக்கு ஹேலீஸ் நிறுவனத்தின் நிதியுதவிக் காசோலைகளை விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத் கமகே தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வின்போது கையளிக்கப்படுவதையும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரைசந்திரகாந்தன் , மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் நிறுவனத்தின் முகாமையாளர் அமில பத்தேகம ஆகியோரையும் படத்தில் காணலாம்.

0 comments :
Post a Comment