மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இழப்பு மன்னார் மக்களுக்கு ஒரு பாரிய இழப்பு (முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உருக்கம் )



ன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பு உண்மையில் வேதனையளிக்கிறது கிறிஸ்தவ சமூகத்திற்கு மாத்திரமல்லாது முஸ்லிம் தமிழ் சமூகங்களுக்கும் சேர்த்து பல சேவைகளை செய்து இருப்பதை நாங்கள் மறந்துவிட முடியாது நோயுற்ற பல குடும்பங்களுக்கு மறைமாவட்டத்தின் மூலம் பல உதவிகளைச் செய்திருக்கும் அவருடைய மறைவு உண்மையில் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :