"சாய்ந்தமருது பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் நியமனம்."



சர்ஜுன் லாபீர்-
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக நற்பிட்டிமுனைச் சேர்ந்த எம்.எம் ஆஸீக் எதிர்வரும்(08) தனது கடமைகளை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் எதிர்வரும் திங்கள்கிழமை(8) முதல் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று கடமையாற்றவுள்ளர். என்பதோடு இவருக்கான நியமனம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டது.

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.எம்.ஆஸீக் சம்மாந்துறை,உஹன ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையேற்கவுள்ளார்.என்பதோடு இவரது துணைவியார் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து நிந்தவூர் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றுகின்றார்.அத்தோடு இவர் முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர் மர்ஹும் ஏ.எல்.எம் பழீலின் மருமகனும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :