நாமலின் சிந்தனை : சம்மாந்துறையில் ஆரம்பித்து வைப்பு !

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்-

ளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "சைக்கிள் ஓட்டுதல் ஞாயிறு" நிகழ்ச்சித்திட்டம் சம்மாந்துறை முபோ விளையாட்டு கழத்தின் தலைவர் கே.எல்.எம் ஷக்கி தலைமையில் இன்று (7) சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சம்மாந்துறை சிறுவர் பூங்காவிலிருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் உடல் ஆரோக்கியம் மேலோங்கும் என்பதுடன் சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படாது என்று இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சைக்கிள் ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும் எமக்கான பிரத்தியோக ஏற்பாடுகளை வீதிகளில் செய்து தந்தால் இதனை தினமும் செய்வதில் எங்களுக்கு எவ்வித தடையும் இருக்காது என்று தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :