அம்பாறையையடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் l(1) திங்கட்கிழமை காலையில் யானைப்பட்டாளமொன்று கல்முனை - அம்பாறை பிரதானவீதியை ஊடறுத்துச்சென்றது. இதனால் போக்குவரத்து சிலமணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது. வயல்அறுவடைகாலமென்பதால் யானையின் வரத்து இனி அதிகரிக்கும்.கடந்தவாரம் வளத்தாப்பிட்டியில் 4வயது நிரம்பிய இளம் விவசாயி ஒருவர் யானையால் அடித்துக்கொல்லப்பட்டமை தெரிந்ததே. அதே வயற்பகுதியால் இவ் யானைப்பட்டாளம் செல்வதைக்காணலாம்.
படம்; வி.ரி.சகாதேவராஜா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment