ரஞ்ஜன் ராமநாயக்க குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!



J.f.காமிலா பேகம்-
க்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதை தவிர்க்குமாறு மேன் மூறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி 12 ஆம் திகதி வரை இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.
நீதமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக ரஞ்சன் நாமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :