தலவாகலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கும் மாணவிகளே 05/01/2021 பிற்பகல் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்
பாடசாலை வகுப்பிற்கு சென்று வீடு செல்ல முற்பட்ட போதே மரத்திலிருந்து குளவி கூடு மீது கழுகு கொட்டிய நிலையில் கலைந்த குளவிகள் மாணவிகள் மீது கொட்டியுள்ளது.
பாடசாலையிலிருந்த ஏனைய மாணவர்கள் பாடசாலைக்குள் ஓடி தப்பியுள்ள நிலையில் மூன்று மாணவிகள் குளவி கொட்டுக்கு இழக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பாடசாலை அருகாமையில் மரத்திலுள்ள குளவி கூடுகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது,
0 comments :
Post a Comment