மஹர சிறையில் இருந்த பாகிஸ்தான் பிரஜை மரணம்



M.I.M.இர்ஷாத்-
ம்பஹா – மஹர சிறையில் விளக்கமறியல் கைதியாக தப்பிலிருந்த 45 வயது பாகிஸ்தான் பிரஜை உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த பலவருடங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று சிறைச்சாலைத் தலைமையகம் தெரிவிக்கின்றது.
மஹர சிறையில் இருந்தபோது திடீரென நோயின் தாக்கம் அதிகரித்தமையினால் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
மஹர சிறையில் இருந்த 82 வயது நபர் கடந்த வாரம் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையிலேயே மேற்படி மரணமும் பதிவாகியிருக்கின்றது.





 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :