ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆசி வேண்டி தெகிவளை மொகிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிராத்தனை

அஷ்ரப் ஏ சமத்-

பிரதமா் மகிந்த ராஜபக்ச வின் பிறந்த தினம் மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று 18 நவம்பர் 2020 தெகிவளை மொகிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிராத்தனை இடம்பெற்றது. நீதி அமைச்சா் அலி சப்றி ,வன்னி மாவட்ட பா.உ காதா் மஸ்தான் உட்பட முக்கியத்தா்களும் கலந்து கொண்டனா். 

ஹசன் மௌலானா துஆப் பிராத்தனையை நிகழ்தினாா் அத்துடன் கொரோனா நோயில் இருந்து நாட்டையும் உலக மக்களையும் மீட்சிபெறவும் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :