தப்பியோடிய கொரோனா நோயாளி இவர்தான்



M.I.இர்ஷாத்-
கம்பஹா – ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
குறித்த நபரை பொலிஸார் இன்னும் தேடி வருகின்றனர்.

இவர் ராகம வைத்தியசாலையிலிருந்து நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் பேலியகொடை – 307ஆவது தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பொதுப் போக்குவரத்திலும் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :