மஸ்கெலியாவில் நடமாடும் வாசிகசாலை



தலவாக்கலை பி.கேதீஸ்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைவாக வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபை ஏற்பாடு செய்த நடமாடும் வாசிகசாலை மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரோவுன்லோ வட்டாரத்தில் இடம்பெற்றது. இதன்போது மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவி ஜி.செண்பகவள்ளி, மஸ்கெலியா பிரதேச சபையின செயலாளர் மற்றும் வட்டார உறுப்பினர், பிரோவுன்லோ கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :