மீலாத் நபி சிறப்பு மரநடுகை நிகழ்வு



சர்ஜுன் லாபீர்-
முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் வேண்டுகோளிற்கிணங்க முஹம்மது நபி(ஸல்) அவார்களின் பிறந்த தின நினைவாக மரநடுகை நிகழ்வு மருதமுனை மஸ்ஜிதுன் அல் மினன் பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத் தலைவர் I. அமீனுல் பாரி தலைமையில் (30)மினன் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக கணக்காளர் Y ஹபிபுல்லா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.அசீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :