மாகந்துரே மதுஷ் துப்பாக்கி சூட்டில்



M.i.இர்ஷாத்-

பாதாள உலக குழுக்களின் முக்கிய தகைவனாக இருந்த மாகந்துரே மதுஷ் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்.

கொழும்பு மாளிகாவத்த பகுதியில் பொலிசாருக்கும், மதுஷிற்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

மதுஷ் இலங்கையின் முக்கிய படுகொலைகளை டுபாயில் இருந்து நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

குற்றப்பிரிவு பிரிவின் சிறப்பு படை துபாய் சென்று அவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :