M.i.இர்ஷாத்-
பாதாள உலக குழுக்களின் முக்கிய தகைவனாக இருந்த மாகந்துரே மதுஷ் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்.
கொழும்பு மாளிகாவத்த பகுதியில் பொலிசாருக்கும், மதுஷிற்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
மதுஷ் இலங்கையின் முக்கிய படுகொலைகளை டுபாயில் இருந்து நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
குற்றப்பிரிவு பிரிவின் சிறப்பு படை துபாய் சென்று அவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment