பஸ் சேவைகள் நிறுத்தம்;கொழும்பு முடக்கம்?



J.f.காமிலா பேகம்-
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர பேருந்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இன்று இரவு முதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படும் நெடுந்தூர சேவைகளை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :