கொழும்பில் வைத்து சீனாவை கடுமையாக விமர்சித்த பொம்பியோ!



M.I.இர்ஷாத்-
சீனாவை விடவும் அபிவிருத்தி மற்றும் அனைத்து துறைகளிலும் உயர்ந்த நிலையிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் இறையாண்மை மற்றும் பூரண சுயாதீனங் கொண்ட இலங்கையை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இதனைத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை அமைச்சில் வைத்து சந்தித்த பின் இருநாட்டு பிரதிநிதிகளும் ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பை வெளிவிவகார அமைச்சில் நடத்தினர்.

இதில் கருத்து வெளியிட்ட மைக் பொம்பியோ மேற்கண்டவாறு சீனாவை விமர்சித்து கருத்து வெளியிட்டார்.
குறிப்பாக சீனாவின் நோக்கு மாறுபாட்டைக் கொண்டதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :