M.I.இர்ஷாத்-
பேலியகொடை மீன் சந்தைத் தொகுதி கட்டிடம் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
அங்குள்ள 105 பேரிடம் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 49 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment