இன்னுமோர் முதற்பிரதி பெறும் புரவலர் ஹாசீம் உமர்!



ரோயல் கல்வி நிலையத்தின் பிரபல ஆங்கில ஆசிரியையான சிஹாரா ஹலால்டீன் எழுதிய 'ஆங்கில செயல்முறைப் பாடப்புத்தகமும், 'ஆங்கில இலக்கணமும் மாணவர் வழிகாட்டி' ஆகிய இருநூல்களின் வெளியீட்டு விழா 26 ஆம்திகதி சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு கொழும்பு -7 தேசிய நூலக ஆய்வுமையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.பிரதம அதிதியாக சர்வதேச லயன் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் மகிந்த அமரசூரிய கலந்து கொள்வதுடன் இவ் நூல்களின் முதற்பிரதியை டவர்ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக் கொள்வார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :