கிண்ணியா பிரதேச பகுதியில் உள்ள இடங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு


ஹஸ்பர் ஏ ஹலீம்-


கிண்ணியா பிரதேச பகுதியில் உள்ள இடங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு இடம் பெற்றது.

குறித்த விழிப்புணர்வானது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தலைமையில் இன்று (12)காலை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து தொடக்கி வைக்கப்பட்டது.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இதில் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கியதுடன் டெங்கு பரவும் இடங்கள் குடம்பிகள் காணப்படும் இடங்கள் அழிக்கப்பட்டன. டெங்கற்ற கிண்ணியா எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெற்ற விழிப்புணர்வு நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பட்டதாரி பயிலுனர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு வெளிக்கள உதவியாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :