சமாதான ஒருங்கிணைப்பாளர்களின் அக்கரைப்பற்று/ கல்முனை சாரணர் மாவட்டத்துக்கான தூதுவராக (Appointment of District messengers of peace coordinators.)
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எப்.றிபாஸ் (21.09.2020) சாரணியத் தலைமைச் செயலகத்தில் இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் மேஜர் ஜெனரல் மலிந்த பீரீஸ் அவர்களினால் நியமனத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு சாரணியத்தில் மாணவனாக இணைந்து கொண்டதில் இருந்து இன்றுவரை சாரணனாகவும் சாரணிய மாணவர்களின் பயிற்றுவிப்பாளராகவும் உதவி மாவட்ட ஆணையாளராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எப்.றிபாஸ் (21.09.2020) சாரணியத் தலைமைச் செயலகத்தில் இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் மேஜர் ஜெனரல் மலிந்த பீரீஸ் அவர்களினால் நியமனத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு சாரணியத்தில் மாணவனாக இணைந்து கொண்டதில் இருந்து இன்றுவரை சாரணனாகவும் சாரணிய மாணவர்களின் பயிற்றுவிப்பாளராகவும் உதவி மாவட்ட ஆணையாளராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment