சமாதான ஒருங்கிணைப்பாளர்களின் தூதுவராக அட்டாளைச்சேனை றிபாஸ் நியமனம்.

அபூ அஹ்னப்-
மாதான ஒருங்கிணைப்பாளர்களின் அக்கரைப்பற்று/ கல்முனை சாரணர் மாவட்டத்துக்கான தூதுவராக (Appointment of District messengers of peace coordinators.)
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எப்.றிபாஸ் (21.09.2020) சாரணியத் தலைமைச் செயலகத்தில் இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் மேஜர் ஜெனரல் மலிந்த பீரீஸ் அவர்களினால் நியமனத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு சாரணியத்தில் மாணவனாக இணைந்து கொண்டதில் இருந்து இன்றுவரை சாரணனாகவும் சாரணிய மாணவர்களின் பயிற்றுவிப்பாளராகவும் உதவி மாவட்ட ஆணையாளராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :