அபுதாபியில் எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததில் - இலங்கையர் பலி


க்கிய அரபு இராச்சியத்தில் எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்து மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் இலங்கை தூதரகம் அந்நாட்டு பொலிஸாரிடம் இருந்து தகவல்களை பெற்று வருகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :