புதிய அதிபராக கடமையேற்ற சபேஸ் குமாருக்கு ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் மகத்தான வரவேற்பு

அஸ்ஹர் இப்ராஹிம்-


ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடிக்கு புதிய அதிபராக தம்பிலுவிலைச் சேர்ந்த விஞ்ஞான பட்டதாரியான முருகமூர்த்தி சபேஸ் குமார் கடந்த புதன் கிழமை கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டார்.அன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய அதிபருக்கு வியாழக்கிழமை (இன்று) பாடசாலை பிரதி அதிபர்களாலும் ஆசியர்களாலும் மாணவர்களாலும் கல்விசாரா உத்தியோஸ்தர்களினாலும் மாலை அணிவிக்கப்பட்டு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியாக இவர் அக்கரைப்பற்று வலய கல்வி பணிமனையில் உதவி கல்வி பணிப்பாளராக கடந்த காலங்களில் கடமை புரிந்தவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :