8 மாதக் குழந்தைக் காட்டி பணம் சம்பாதித்து போதை விற்பனை செய்து வந்த பெண் கைது

அஷ்ரப் ஏ சமத்-



08 மாதக் குழந்தையைக் காட்டி பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு 800 ருபா சம்பாதிக்கும் 22வயதுடைய பெண் அப் பணத்தில் போதைப்பொருள் பாவிப்பதும் மற்றும் விற்பணையும் செய்து வந்த தாயை கண்டி நகரில் வைத்து சிறுவா் மகளிா் பிரிவினாினால் 19ஆம் திகதி கைது செய்து பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.

 இப் பெண்னை விசாரனை செய்தபோது கடந்த வருடமாக போதை மருந்து பாவிப்பதாகும் நடு இரவில் வீட்டை விட்டு வெளியில் செல்வதாகவும் இவரது கணவா் விசாரணையின் போது பொலிஸாாிடம் தெரிவித்தாா். 

போதைப் பொருள் பாவிக்கும் ஒர் இளைஞருடன் கள்ளத் தொடா்பை ஏற்படுத்தி அவர் மூலமாகவே இவா் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதனை விற்பதும் பாவிப்பதாக இவரது கணவா் கூறினாா். கைது செய்யும் போது இவரிடம் ருபா 8000 பணம் இருந்தாதகவும் பொலிஸாா் தெரிவித்தனா் இத் தாயிக்கு 4 வயது சிறுமியும் உண்டு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :