M.I.இர்ஷாத்-குரங்குகள் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கை குறித்து முறையிட அரசாங்கம் விஷேட தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.
இதன்படி 1992 என்கிற இலக்கத்துடன் தொடர்புகொண்டு இதுபற்றி தகவல் வழங்க முடியும்.
இதேவேளை குரங்குகளால் விவசாய செயற்பாடு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு எடுக்கவுள்ள முதல் வேலைத்திட்டத்தை கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் அமுல்படுத்தவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment