மட்டக்களப்பில் வாக்களித்தார் சாணக்கியன்!


மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்
இரா.சாணக்கியன் இன்று(புதன்கிழமை) வாக்களித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை7.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்றுவருகின்றது.

இந்தநிலையில் இன்று காலை மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய வித்தியாலயத்தில்அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இரா.சாணக்கியன் வாக்களித்துள்ளார்.

புதிய மாற்றத்திற்காக நான் வாக்களித்துவிட்டேன் நீங்களும் உங்களது ஜனநாயககடமையினை நிறைவேற்றுங்கள் என வாக்களிப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும் போது குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :