ஜே.எப்.காமிலா பேகம்-9ஆவது நாடாளுமன்றத்திற்கான சபாநாயகர் பதவிக்காக பலருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மொட்டுக் கட்சி எம்.பி மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்போதே புதிய சபாநாயகரும் நியமிக்கப்படுவார்.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சபாநாயகராக இருந்த முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மீதும் பலருடைய பார்வை திரும்பியிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment