நீதியமைச்சில் சுப நேரத்தில் கடமைகளை பெறுபேற்றுக்கொண்ட நீதி அமைச்சர் அலி சப்றி- வீடியோ

நீ
தியமைச்சில் சுப நேரத்தில் கடமைகளை பெறுபேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் டோடம்பஹலா சந்திரசிறி, கம்புருகமுவே வஜிரா, முருத்தேட்டுவே ஆனந்தா, பேராசிரியர் மேடகொட அபயதிஸ்ஸா, பெங்காமுவே நலகா நாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள் மத ஆசீர்வாதங்களை வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பியூமந்தி பீரிஸ், உட்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :