அமீர் அலிக்கு ஆதரவு தெரிவித்து நடைபவணி.


எச்.எம்.எம். பர்ஸான்-

க்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு ஆதரவு தெரிவித்து நடைபவணியொன்று நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

செம்மண்ணோடை எம்.பீ.சீ.எஸ்.வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந் நடைபவணி மீராவோடை, ஓட்டமாவடி பிரதேசங்கள் ஊடாகச் சென்று ஓட்டமாவடியில் உள்ள வேட்பாளர் அமீர் அலி அவர்களின் இல்லம் வரை சென்றடைந்தது.

இதில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதேச முக்கியஸ்தர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :