எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்த தலைமைத்துவ பயிற்சி பட்டறை 2020.08.30 ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது அகடமி - (என்) கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் வளவாளராக அஷ்ரக் இஸ்மாயில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைப்பின் ஆலோசகர் எஸ். அஷ்ரப்கான், அமைப்பின் நிர்வாக செயலாளர் முபாஸித் அல்பதாஹ், அமைப்பின் பொருலாளர் இமாஸ் முஹம்மட், தேசிய அமைப்பாளர் எஸ். சம்சித், உயர்பீட உறுப்பினர் சலீம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் வளவாளராக அஷ்ரக் இஸ்மாயில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைப்பின் ஆலோசகர் எஸ். அஷ்ரப்கான், அமைப்பின் நிர்வாக செயலாளர் முபாஸித் அல்பதாஹ், அமைப்பின் பொருலாளர் இமாஸ் முஹம்மட், தேசிய அமைப்பாளர் எஸ். சம்சித், உயர்பீட உறுப்பினர் சலீம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment