ஜே.எப்.காமிலா பேகம்-வைப்பகப்படம்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைவமையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இந்த அமைச்சரவை கூட்டமானது சுகாதார நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளமையும் விசேடமானதாகும்.
இதன்படி, அமைச்சர்களுக்கு அடையிலான சமூக இடைவெளி, முககவசம் அணிதல், தொற்று நிக்கிகளை பயன்படுத்துல் என்பன கட்டாயமாக பின்பற்றப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துக்கொண்ட 28 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment