தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சபீனா இம்தியாஸ் நியமனம்.

எஸ்.அஷ்ரப்கான்-

தேசிய கல்வி ஆணைக்குழுவின் கெளரவ உறுப்பினராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சபீனா இம்தியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாநிதி சபீனா இம்தியாஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதியுமாவார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :