நீதியமைச்சர் அலி சப்ரிக்கு கடும் எதிர்ப்பு!


J.f.kamila bagem-
டுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் நீதியமைச்சர் பதவியை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு வழங்கப்பட்டது என்ற தகவலை பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தெரிவித்தார்.
நீதியமைச்சராக அலி சப்ரி நேற்று அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஸஹ்ரான் என்கிற முத்திரையை அப்பாவி முஸ்லிம் மக்களிடம் இருந்து நீக்க வேண்டும், மேலும் ஸஹ்ரான்கள் உருவாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :